Monday, December 26, 2022

பாரதியார் - Bharathiyar

Bharathiyar - பாரதியார்

11 டிசம்பர் 1885இல் பிறந்தார் எட்டயபுரத்தில் பிறந்தார் 
ஏழாம் வயதிலேயே பாடல் இயற்றினார் 
பதினோராம் வயதில் எட்டயபுர மன்னர் பாடலை கேட்டு இதற்கு பாரதி என்று பட்டம் சூட்டினார் அன்று முதல் இவர் சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டார் 
நெல்லை ஹிந்து கல்லூரியில் படித்தார் 15 ஜூன் 1897 அன்று அவருக்கு செல்லம்மாளுடன் திருமணம் ஆகியது 
காசி அலகாபாத் உட்பட பல்வேறு இடங்களில் அனைத்து மொழிகளிலும் கற்றுத் தேர்ந்தார் 
எட்டயபுர அரச கவிஞராகவும் சில காலம் இருந்திருக்கிறார் 
சுதேசமித்திரன் எங்கு இந்தியா போன்ற பத்திரிகைகளை ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார 
1905 தாதா பாபு நாகராஜ் சந்திக்க கல்கத்தா சென்ற பொழுது சகோதரி நிவேதிதாவை சந்தித்தார் அந்த சந்திப்பிற்கு பின்னர் சகோதரியை நிவேதிகாவை தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டார்
இவர் பாடிய பாடல்களால் தேச பக்தி கடல் நாடெங்கும் பற்றி எரிந்தது அதனால் இவர் பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார் 
சிறையில் இருந்து வெளிவந்த போதும் கண்ணன் பாட்டு குயில் பாட்டு பாஞ்சாலி சபதம் போன்ற நூல்களை எழுதினார் 
1912 இல் பகவத் கீதையை தமிழாக்கம் செய்திருக்கிறார்
1918 இல் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் உள்ள பாண்டிச்சேரி இருந்து வெளியே வாழ்ந்த பொழுது பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார்
தனக்கு கிடைத்த சிறிதளவு உறவை கூட காக்கை குருவிகளுக்கு கொடுத்துவிட்டு தான் பசியோடு இருப்பார்
தன்னுடைய நண்பன் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒரு தடவை வீட்டிற்கு வரும்பொழுது தனக்கு உணவில்லை என்று கேட்டபோது இவர் கொதித்து எழுந்து பாடிய பாடல் தான்
ஒருமுறை ராஜாஜியை சந்திக்க சென்ற பொழுது அங்கே காந்திஜியையும் சந்தித்தார் செப்டம்பர் 11 1921 39 வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார் 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி தான் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடினார் 
சாதி இல்லைடி பாப்பா குல தாய்க்கு முயற்சி சொல்லல் பாவம் 
வந்தே மாதரம் என்றும் மாநிலத் தாயை வணங்குதல் என்போம்
பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பாடியிருக்கிறார்
சிந்துநதி மீது போன்ற பாடல் ஆலயம் செய்வோம் கல்வி சாலைகள் செய்வோம், பள்ளி தலைமைத்துவம் கோயில் செய்கிறோம் போன்ற பாடல் வரிகளால் உத்வேகம் ஏற்படுத்தினார்
காக்கை குருவி எங்கள் ஜாதி 
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினார்
மகளிரைப் பற்றி பாரதியார் பாடியது - பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடக்க வந்தோம் 
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
தேடிச் சோறு தினம் தின்று போன்ற பாடல்களை பாடி இருக்கிறார்