Monday, December 26, 2022

சுப்பிரமணிய சிவா - Subramaniya Siva

சுப்பிரமணிய சிவா வத்தலகுண்டில் நாலு அக்டோபர் 1884 இல் பிறந்தார்
தூத்துக்குடியில் காவல் நிலைய உதவியாளராகவும் வேலை செய்தார் 
வ உ சி யின் நெருங்க நெருங்கிய நண்பர் 

மிக சிறந்த பேச்சாற்றல் உடையவர் 
அதிகமாக பாரதியார் பாடல்களை வெளிக்கொண்டு வந்தார்
தேசிய மும்மூர்த்திகள் (சிதம்பரனார் சுப்பிரமணிய சிவா சுப்பிரமணிய பாரதியார்) என்று இவர்களை அழைப்பர் 
ரெட்டை குழல் துப்பாக்கி என்று வ உ சிதம்பரனாரையும் சுப்பிரமணிய சிவாவின் அழைப்பர் 

1904-1905 சமயத்தில் Russia ஜப்பான் போரில் ஜப்பான் வெற்றி பெற்றதை அடுத்து பாரதநாடும் British விடுதலை பெற முடியும் என்ற உத்வேகத்தினால் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்
1906-ல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாவது பிளந்ததால் மக்கள் கொந்தளிப்பை மையப்படுத்தி சுதேசி மற்றும் விடுதலை வேக்கையை நாடறிங்கிலும் பயணம் செய்து மக்களிடம் உத்வேகப்படுத்தினார்
வ உ சி யும் அதே நேரத்தில் சுதேசி கப்பலை நிறுவினார்
பல தொழிலாளர் போராட்டங்களை முன் நின்று நடத்தினார்
ஒருமுறை ஒரு போராட்டத்தில் ஒரு பேச்சாளர், பிரிட்டிஷார் மூட்டை முடிச்சுகளுடன் இந்த நாட்டை விட்டு செல்ல வேண்டும் என்று கேட்க, இவரோ நாட்டை விட்டு அல்ல மூட்டை முடிச்சுகள் இங்கே விட்டு விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்
நெல்லை மாவட்டத்தில் இவர் செய்த போராட்டங்களினால் இவருக்கு வாய் போட்டு சட்டம் போடப்பட்டது
பிரபஞ்சமித்திரன் ஞானபிந்து ஆகிய பத்திரிகைகளை நடத்தினார்
அதன் மூலமாக சுதந்திர வேட்கை உருவாக்கினார்
கூட்டம் சேரும் இடம் எல்லாம் இவர் இருந்து சுதந்திர வேட்கையை ஏற்படுத்துவார் தனியாக கூட்டம் எதுவும் சேர்க்க மாட்டார்

1921 ஆம் ஆண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலம் சிறையில் இருந்தார் தொழுநோயாளி ஆனார்
10 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்க அதை போராடி ஆறும் ஆறாண்டுகளாக மாற்றினார்
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் ஆட்டு தோல் பதனிடும் வேலை செய்ததால் தொழுநோயால் பாதிக்கப்பட்டார் 
தொழு நோயால் பாதிக்கப்பட்டதால் பஸ் ட்ரெயின் போன்றவற்றை அனுமதிக்க பிரிட்டிஷாரால் மறுக்கப்பட்டது 
அதனால் இப்படியே தொழு நோயுடன் சிறையில் இருந்தால் நம் நாம் இறந்து விடுவோம் என்று தெரிந்து கொண்டு, தொழுநோய் உடன் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு நாடு முழுவதும் சுற்றி அதனால் சென்னை மாகாண முழுவதும் நடந்தோ மாட்டு வண்டியில் பயணம் செய்தோ தேசப்பற்றை வளர்த்தார்
ஒரு சன்னியாசியை போல் தன்னை மாற்றிக்கொண்டு பிரசங்கம் செய்வார் தேச பக்தி கனலை ஏற்படுத்துவார்

பாப்பாரப்பட்டியில் 7 ஏக்கர் நிலத்தில் பாரத் பாரதமாதாவிற்காக கோயில் கட்டினார் 
பூஜாரியாக யாரும் நியமிக்காமல் பொதுமக்களே பூஜை செய்யும் ஏற்பாடு செய்தார்
அனைத்து மதத்தினரும் வந்து வணங்கும் வண்ணம் கோயில் இருக்கும் 

ஒருமுறை பரமாச்சாரியாரை சந்திக்கும் பொழுது தனக்கு தொழுநோய் இருப்பதால் பரமாச்சாரியாரிடம் நேரடியாக செல்ல தயங்கியதால் பரமாச்சாரியார் கூட்டம் கலைந்த உடனே சிவாவை அழைத்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க எனக்கு பாரதம் நாடு விரைவாக சுதந்திரம் அடைய வேண்டும் என்று பிராத்தித்தார்

1925 இல் தன்னுடைய 41 வது வயதில் இறைவனடி சேர்ந்தார் 

வ உ சிதம்பரனார் விடுதலையாகி வெளியே வரும் பொழுது அவரை வரவேற்க இவர் சென்றார்
ஆனால் வ.உசியாலா இவரை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை
வ உ சிதம்பரனாரால் கட்டித் தழுவிக் கொண்டே வரை இது பாரத மாதாவே உனக்கு போட்டு அணிகலன்கள் என்று பெருமைப்பட்டுக் கொள் என்று கூறினார்