Friday, September 27, 2024

சிரார்த்த தேவைகள்

 உணவு மெனு 

1.வெள்ளரிக்காய் தயிர் பச்சடி 

2.மாங்காய் பச்சடி 

3.வாழைக்காய் கறி 4.கொத்தவரங்காய் கறி

5. பாகற்காய் கறி 6.அவரைக்காய் அல்லது புடலங்காய் கூட்டு 

7.மோர்க்குழம்பு

8. ரசம் 

9.களத்துப்பருப்பு 10.வடை 11.எள்ளுருண்டை 12.பயித்தம் உருண்டை 

13.அதிரசம் 

14.பாயாசம் 15.கருவேப்பிலை அல்லது பிரண்டை துவையல் 

16.மாங்காய் இஞ்சி, 17.முக்கனி


 சிரார்த்த தேவைகள் 

-------------

* மூன்று தாம்பாளம்  

* எட்டு கிண்ணம் 

* ஒரு நைய் கிண்ணம் 

* அமரும் ஆசனம் (6)

*  பிராமணர்கள் வஸ்திரங்கள்

* பெருமாள் படம்

* துளசி

* தாய் தந்தையர்  படங்களில்  குங்குமம் சந்தனம்

* ஹோம குண்டம்

* விசிறி

* கற்பூரம்

* வத்திபெட்டி

* Tong

* பஞ்ச பாத்திரம் உத்தரணி  

* கால் அலம்ப  பாத்திரம்

* கால் அலங்க அமரும் ஆசனம்

* எள்ளு

* அட்சதை

* தென்னங்குச்சி

*விராட்டி 

* சிராய்  

* சந்தனம்

* வெற்றிலை 

* பாக்கு

* தக்ஷினை

* தக்ஷனை ( சில்லறைகள்)

* வாழை இலைகள்

* மடித்துணி உலர்த்த ஏற்பாடு

*கால் மிதிக்க பவித்திரமான மிதியடி

* பிராமநாள் குளிக்க ஏற்பாடு

* முடிவில் அட்சதைகள் கூட்ட ஏற்பாடு

* பிராமநாள் இலை புதைக்க ஏற்பாடுசித உணவு மெனு 

1.வெள்ளரிக்காய் தயிர் பச்சடி 

2.மாங்காய் பச்சடி 

3.வாழைக்காய் கறி 4.கொத்தவரங்காய் கறி

5. பாகற்காய் கறி 6.அவரைக்காய் அல்லது புடலங்காய் கூட்டு 

7.மோர்க்குழம்பு

8. ரசம் 

9.களத்துப்பருப்பு 10.வடை 11.எள்ளுருண்டை 12.பயித்தம் உருண்டை 

13.அதிரசம் 

14.பாயாசம் 15.கருவேப்பிலை அல்லது பிரண்டை துவையல் 

16.மாங்காய் இஞ்சி, 17.முக்கனி


 சிரார்த்த தேவைகள் 

-------------

* மூன்று தாம்பாளம்  

* எட்டு கிண்ணம் 

* ஒரு நைய் கிண்ணம் 

* அமரும் ஆசனம் (6)

*  பிராமணர்கள் வஸ்திரங்கள்

* பெருமாள் படம்

* துளசி

* தாய் தந்தையர்  படங்களில்  குங்குமம் சந்தனம்

* ஹோம குண்டம்

* விசிறி

* கற்பூரம்

* வத்திபெட்டி

* Tong

* பஞ்ச பாத்திரம் உத்தரணி  

* கால் அலம்ப  பாத்திரம்

* கால் அலங்க அமரும் ஆசனம்

* எள்ளு

* அட்சதை

* தென்னங்குச்சி

*விராட்டி 

* சிராய்  

* சந்தனம்

* வெற்றிலை 

* பாக்கு

* தக்ஷினை

* தக்ஷனை ( சில்லறைகள்)

* வாழை இலைகள்

* மடித்துணி உலர்த்த ஏற்பாடு

*கால் மிதிக்க பவித்திரமான மிதியடி

* பிராமநாள் குளிக்க ஏற்பாடு

* முடிவில் அட்சதைகள் கூட்ட ஏற்பாடு

* பிராமநாள் இலை புதைக்க ஏற்பாடு


Friday, May 31, 2024

 Chatrrapathi Shivaji - https://periyakathai.blogspot.com/2023/01/1618.html

Writer "James Grant Duff" - "Maratha History" - British took India from Hindus/Allies of Hindus (except Bengal and Hyderabad)

1565ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் ஹிந்துக்களின் காவலனான விஜயநகரப் பேரரசும் பலவீனமாகிப் போனது

1630 -பிப்ரவரி 19, v-Shivaji birth

1636ம் ஆண்டு ஜீஜாபாய், சிவாஜி மற்றும் குரு தாதாஜி கொண்டதேவுடன் பூனாவுக்குச் சென்று தங்கினார்

1642ம் ஆண்டு ஒரு நாள் அதே மலைப் பகுதியில் ராய்ரேஷ்வர் கோவிலில் ஒரு சிறிய படை 

16வது வயதில், 1643-ஆம் ஆண்டில் முதலாவதாக,தோரணக் கோட்டை (Torna Fort) 

அப்ஸல்கான் (துல்ஜா பவானி ஆலயத்தை அழித்ததையும்)

1659 நவம்பர் 10ம் தேதி அப்ஸல்கான்  death

British-Navy building

1663 ஏப்ரல் 5 -செயிஸ்டகானை கை விரல்கள் துண்டிக்கப் பட்டு 

மாடுகளின் கொம்புகளில் தீப்பந்தம் 

மிர்ஜா ராஜா ஜெய்சிங் 

ஜெய்சிங், சிவாஜியுடன் சமாதானம் 

1665 ஜுன் 12, -ஆம் வருடம், சிவாஜி ஜெய்சிங்கிடம் முறைப்படி சரணடைய ஒப்புக் கொண்டார்

1666 மார்ச் 5,  அன்று ராய்கட்டிலிருந்து ஆக்ராவுக்குப் பயணத்தைத் துவக்கினார் 

1674 ஜூன் 6, சத்ரபதியாக முடிசூடிய சிவாஜி

எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார்

மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது

1676ல் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சத்ரபதி சிவாஜியால்  கைப்பற்ற பட்டன

1680 ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார்

சத்ரபதி சிவாஜி வழியில் அமெரிக்காவை வென்ற வியட்நாம்

கொரில்லா தாக்குதல் 

வியட்நாமில் ஹோசிமின் - அமெரிக்க ராணுவம் 

1975ஆம் ஆண்டு வியட்நாம் வெற்றி பெற்றது.

வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி மேடம் பின் (Madame Binh) 1977ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார். 

Wednesday, January 11, 2023

வ.உ.சிதம்பரனார்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

             இந்தியாவில்

            உண்மையான

             தியாகி யார் ?

   வ.உ.சிதம்பரனார் தான்


         அந்த தியாகிக்கு

         முதலில் துரோகம்

             செய்தது யார் ?

              இரண்டாவது 

துரோகம் செய்தது யார் ?

         இதை முழுவதும்

       படித்துப் பாருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்
பிள்ளை மட்டுமே.

அதிலும் கோ|வை சிறைதான், வ.உ.சிக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது..!

அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!

ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!

வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!

ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி.. .அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.

சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. 

இதுதான் வ.உ.சிக்கு தரப்பட்ட முதல் வேலை... அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை  தடுத்துள்ளார்..

ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!

வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.

வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!

அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...! 

இதைவிட கொடுமை,
====================

தன்னுடைய வக்கீல் 
===================
உரிமத்தை மீட்டெடுக்க 
=====================
கோர்ட்டில் வாதாடி உதவ 
=======================
வேண்டும் என்று வஉசி
======================
கேட்டதற்கு,   
============ 

மூத்த வக்கீலான 
=================
மூதறிஞர் ராஜாஜி 
=================
மறுத்துவிட்டாராம்.
==================

இவர் தான் வ.உ.சிக்கு
துரோகம் செய்த 
முதல் இந்தியர், தமிழர்

சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!

வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு,     
                      
தென் ஆப்பிரிக்காவில் 
======================
உள்ள தமிழர்கள்,  5000 
======================
ரூபாய் நிதி திரட்டி 
=================

காந்தியிடம்
=============
 தந்திருக்கிறார்கள்.. 
===================
"எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர்.. லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!

ஆனால் அந்த பணத்தை 
=======================
காந்தி, வஉசிக்கு தரவே 
=======================
இல்லையாம்.. "           
=====================

இதனால் தான் இந்தியர்கள் திரும்ப வராத கடனை 
காந்தி கணக்கு என்று நாம் சொல்கிறோம்.


 (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)

வஉசிக்கு இணையான ஒரு தியாகியையோ, போர்க்குணமுள்ள நல்ல தலைவனான அவருக்கு
 சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பதும் கசப்பான உண்மை..!

உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!

பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே  வஉசிக்குதான் உண்டு..!

இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் வஉசி..
இனியாகிலும் "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், முழுவதையும் கூறுங்கள்.

திருப்பூர்குமரன்

Thirupur Kumaran 

 #திருப்பூர்குமரன் பலிதானதினம் (11.01.1932). 

1. சுதந்திர போராட்டத்தின்போது காந்தியடிகள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, 1932-ம் ஆண்டு ஜனவரி 11- ம் தேதி, திருப்பூரில் நடைபெற்ற ஊர்வலத்தில், பிரிட்டிஷ் காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டபோதும், தேசியக் கொடியை கீழே விட்டுவிடாமல், அடி தாங்கி கொடி காத்த தீரனாய் 28 வயதில் அமரரானவர்.

2. இயற்பெயர் குமாரசாமி. 1904-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார்.  தந்தை நாச்சிமுத்து. தாயார் கருப்பாயி. 

3. சுதந்திர போராட்டத்திற்குப் பெயர் கொடுத்தார் குமரன். தலைமை ஏற்க வேண்டிய செல்வந்தர் ஈஸ்வரமூர்த்தியைப் பெற்றோரும் உற்றாரும் தடுத்துவிட்டனர். 9 தொண்டர்களை மங்களவிலாசுக்கு அழைத்து வந்த பி.ஏ. சுந்தரம் நிலையைப் புரிந்துகொண்டார். தொண்டர்கள் சுந்தரத்தை தலைமை ஏற்கச் சொன்னார்கள்.

4. ஒன்பது பேரையும் அணிவகுத்து நிறுத்தினார் சுந்தரம். கையில் கதர்க்கொடி பிடித்து காந்தி மகானை மனதில் நிறுத்தி பாரததேவியின் கோவிலுக்குப் புறப்படும் பக்தனைப் போல் வீறுநடை போட்டார் குமரன்.

5. 'வந்தேமாதரம்' என்ற முழக்கம் வானை எட்டியது. ஊரார் திரண்டு வாழ்த்து கூறினர். காவல் நிலையம் வந்தது. முப்பது காவலர்களும் இரண்டு அதிகாரிகளும் பாய்ந்து வெளியே வந்தனர். அவர்களில் ஒருவர் மகமது. அவரே காவல்படைக்கு அங்கு தலைவர். தேசபக்தர்களைத் தேடிப்பிடித்து உதைப்பது அவருக்கு உகந்த செயல்.

6. மகமதுவும் மற்ற காவலர்களும் வெறி கொண்டு, தடியால் தாக்கினர். குமரனின் இடது காதுக்கு மேலே விழுந்த அடியில் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டது. 

7. 'வந்தேமாதரம்! வந்தேமாதரம்!'' என்று சொன்ன குமரனின் வாய் ரத்தத்தால் நிறைந்தது. உயர்த்திப் பிடித்த கொடியோடு தரையில் வீழ்ந்தார். தாய்நாட்டுத் துரோகிகளாகிய காவலர்கள் கொடியைப் பிடுங்க முயன்றனர். ''கொடியைப் போடுடா'' என்று கூறிக்கொண்டே தாக்கிய கொடியவர்களின் அடியையும் தாங்கிக் கொண்டு கொடி அவர்கள் கையில் போகாவண்ணம் இறுக்கிப் பிடித்தார், குமரன். ஆத்திரமுற்ற கயமைக் காவலன் ஒருவன் குத்திட்டு நின்ற மண்டை ஓட்டின் மீது ஓங்கி அடித்தான். அடியால் அழுத்தப்பட்ட அந்த ஓடு, மூளையில் பாய்ந்து, செயலிழந்தது மூளை.

8. மண்ணில் வீழ்ந்தான் மாவீரன். கொடியவர் கூட்டமோ குமரனின் உடலை மிதித்தது. கொடியை மிதித்தது. ரத்தச் சேற்றில் அந்தக் கொடி அழுந்திக் கிடந்தது.

9. 1932 ஜனவரி மாதம் 11-ந் தேதி காலை 4 மணிக்கு உயிர் பிரிந்தது.  ஆனால் இன்றும் என்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது குமரன் தன் உயிர்ச் சுடரால் ஏற்றிவைத்த தியாக தீபம்.

#tiruppurkumaran #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

Monday, December 26, 2022

பாரதியார் - Bharathiyar

Bharathiyar - பாரதியார்

11 டிசம்பர் 1885இல் பிறந்தார் எட்டயபுரத்தில் பிறந்தார் 
ஏழாம் வயதிலேயே பாடல் இயற்றினார் 
பதினோராம் வயதில் எட்டயபுர மன்னர் பாடலை கேட்டு இதற்கு பாரதி என்று பட்டம் சூட்டினார் அன்று முதல் இவர் சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டார் 
நெல்லை ஹிந்து கல்லூரியில் படித்தார் 15 ஜூன் 1897 அன்று அவருக்கு செல்லம்மாளுடன் திருமணம் ஆகியது 
காசி அலகாபாத் உட்பட பல்வேறு இடங்களில் அனைத்து மொழிகளிலும் கற்றுத் தேர்ந்தார் 
எட்டயபுர அரச கவிஞராகவும் சில காலம் இருந்திருக்கிறார் 
சுதேசமித்திரன் எங்கு இந்தியா போன்ற பத்திரிகைகளை ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார 
1905 தாதா பாபு நாகராஜ் சந்திக்க கல்கத்தா சென்ற பொழுது சகோதரி நிவேதிதாவை சந்தித்தார் அந்த சந்திப்பிற்கு பின்னர் சகோதரியை நிவேதிகாவை தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டார்
இவர் பாடிய பாடல்களால் தேச பக்தி கடல் நாடெங்கும் பற்றி எரிந்தது அதனால் இவர் பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார் 
சிறையில் இருந்து வெளிவந்த போதும் கண்ணன் பாட்டு குயில் பாட்டு பாஞ்சாலி சபதம் போன்ற நூல்களை எழுதினார் 
1912 இல் பகவத் கீதையை தமிழாக்கம் செய்திருக்கிறார்
1918 இல் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் உள்ள பாண்டிச்சேரி இருந்து வெளியே வாழ்ந்த பொழுது பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார்
தனக்கு கிடைத்த சிறிதளவு உறவை கூட காக்கை குருவிகளுக்கு கொடுத்துவிட்டு தான் பசியோடு இருப்பார்
தன்னுடைய நண்பன் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒரு தடவை வீட்டிற்கு வரும்பொழுது தனக்கு உணவில்லை என்று கேட்டபோது இவர் கொதித்து எழுந்து பாடிய பாடல் தான்
ஒருமுறை ராஜாஜியை சந்திக்க சென்ற பொழுது அங்கே காந்திஜியையும் சந்தித்தார் செப்டம்பர் 11 1921 39 வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார் 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி தான் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடினார் 
சாதி இல்லைடி பாப்பா குல தாய்க்கு முயற்சி சொல்லல் பாவம் 
வந்தே மாதரம் என்றும் மாநிலத் தாயை வணங்குதல் என்போம்
பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பாடியிருக்கிறார்
சிந்துநதி மீது போன்ற பாடல் ஆலயம் செய்வோம் கல்வி சாலைகள் செய்வோம், பள்ளி தலைமைத்துவம் கோயில் செய்கிறோம் போன்ற பாடல் வரிகளால் உத்வேகம் ஏற்படுத்தினார்
காக்கை குருவி எங்கள் ஜாதி 
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினார்
மகளிரைப் பற்றி பாரதியார் பாடியது - பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடக்க வந்தோம் 
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
தேடிச் சோறு தினம் தின்று போன்ற பாடல்களை பாடி இருக்கிறார்

சுப்பிரமணிய சிவா - Subramaniya Siva

சுப்பிரமணிய சிவா வத்தலகுண்டில் நாலு அக்டோபர் 1884 இல் பிறந்தார்
தூத்துக்குடியில் காவல் நிலைய உதவியாளராகவும் வேலை செய்தார் 
வ உ சி யின் நெருங்க நெருங்கிய நண்பர் 

மிக சிறந்த பேச்சாற்றல் உடையவர் 
அதிகமாக பாரதியார் பாடல்களை வெளிக்கொண்டு வந்தார்
தேசிய மும்மூர்த்திகள் (சிதம்பரனார் சுப்பிரமணிய சிவா சுப்பிரமணிய பாரதியார்) என்று இவர்களை அழைப்பர் 
ரெட்டை குழல் துப்பாக்கி என்று வ உ சிதம்பரனாரையும் சுப்பிரமணிய சிவாவின் அழைப்பர் 

1904-1905 சமயத்தில் Russia ஜப்பான் போரில் ஜப்பான் வெற்றி பெற்றதை அடுத்து பாரதநாடும் British விடுதலை பெற முடியும் என்ற உத்வேகத்தினால் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்
1906-ல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாவது பிளந்ததால் மக்கள் கொந்தளிப்பை மையப்படுத்தி சுதேசி மற்றும் விடுதலை வேக்கையை நாடறிங்கிலும் பயணம் செய்து மக்களிடம் உத்வேகப்படுத்தினார்
வ உ சி யும் அதே நேரத்தில் சுதேசி கப்பலை நிறுவினார்
பல தொழிலாளர் போராட்டங்களை முன் நின்று நடத்தினார்
ஒருமுறை ஒரு போராட்டத்தில் ஒரு பேச்சாளர், பிரிட்டிஷார் மூட்டை முடிச்சுகளுடன் இந்த நாட்டை விட்டு செல்ல வேண்டும் என்று கேட்க, இவரோ நாட்டை விட்டு அல்ல மூட்டை முடிச்சுகள் இங்கே விட்டு விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்
நெல்லை மாவட்டத்தில் இவர் செய்த போராட்டங்களினால் இவருக்கு வாய் போட்டு சட்டம் போடப்பட்டது
பிரபஞ்சமித்திரன் ஞானபிந்து ஆகிய பத்திரிகைகளை நடத்தினார்
அதன் மூலமாக சுதந்திர வேட்கை உருவாக்கினார்
கூட்டம் சேரும் இடம் எல்லாம் இவர் இருந்து சுதந்திர வேட்கையை ஏற்படுத்துவார் தனியாக கூட்டம் எதுவும் சேர்க்க மாட்டார்

1921 ஆம் ஆண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலம் சிறையில் இருந்தார் தொழுநோயாளி ஆனார்
10 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்க அதை போராடி ஆறும் ஆறாண்டுகளாக மாற்றினார்
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் ஆட்டு தோல் பதனிடும் வேலை செய்ததால் தொழுநோயால் பாதிக்கப்பட்டார் 
தொழு நோயால் பாதிக்கப்பட்டதால் பஸ் ட்ரெயின் போன்றவற்றை அனுமதிக்க பிரிட்டிஷாரால் மறுக்கப்பட்டது 
அதனால் இப்படியே தொழு நோயுடன் சிறையில் இருந்தால் நம் நாம் இறந்து விடுவோம் என்று தெரிந்து கொண்டு, தொழுநோய் உடன் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு நாடு முழுவதும் சுற்றி அதனால் சென்னை மாகாண முழுவதும் நடந்தோ மாட்டு வண்டியில் பயணம் செய்தோ தேசப்பற்றை வளர்த்தார்
ஒரு சன்னியாசியை போல் தன்னை மாற்றிக்கொண்டு பிரசங்கம் செய்வார் தேச பக்தி கனலை ஏற்படுத்துவார்

பாப்பாரப்பட்டியில் 7 ஏக்கர் நிலத்தில் பாரத் பாரதமாதாவிற்காக கோயில் கட்டினார் 
பூஜாரியாக யாரும் நியமிக்காமல் பொதுமக்களே பூஜை செய்யும் ஏற்பாடு செய்தார்
அனைத்து மதத்தினரும் வந்து வணங்கும் வண்ணம் கோயில் இருக்கும் 

ஒருமுறை பரமாச்சாரியாரை சந்திக்கும் பொழுது தனக்கு தொழுநோய் இருப்பதால் பரமாச்சாரியாரிடம் நேரடியாக செல்ல தயங்கியதால் பரமாச்சாரியார் கூட்டம் கலைந்த உடனே சிவாவை அழைத்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க எனக்கு பாரதம் நாடு விரைவாக சுதந்திரம் அடைய வேண்டும் என்று பிராத்தித்தார்

1925 இல் தன்னுடைய 41 வது வயதில் இறைவனடி சேர்ந்தார் 

வ உ சிதம்பரனார் விடுதலையாகி வெளியே வரும் பொழுது அவரை வரவேற்க இவர் சென்றார்
ஆனால் வ.உசியாலா இவரை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை
வ உ சிதம்பரனாரால் கட்டித் தழுவிக் கொண்டே வரை இது பாரத மாதாவே உனக்கு போட்டு அணிகலன்கள் என்று பெருமைப்பட்டுக் கொள் என்று கூறினார்